menu Home

Hindu Literature


Hindu Literature

சென்னை வரலாறு | நம் வெளியீடு | Chennai Managar book review in tamil

Bhakti Teacher | June 10, 2025

ஏறக்குறைய நானூறு ஆண்டுக் கால சென்னையின் நதிமூலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது மா.சு.சம்பந்தன் எழுதியிருக்கும் `சென்னை மாநகர்’ என்னும் இந்நூல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் எல்லோரையுமே தகவல் பணக்காரர்களாக்கியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் இந்நூலினை எழுதியிருக்கும் மா.சு.சம்பந்தன் எத்தனை புத்தகங்களைப் படித்திருப்பார், எவ்வளவு குறிப்புகளை எடுத்திருப்பார், எத்தனை இடர்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை இந்நூலில் இடம்பெற்றிருக்கும் மலைப்பான தகவல்கள், நம்மை எண்ண வைக்கின்றன. தோற்றுவாய், வரலாற்றுக்கு […]


Hindu Literature

10 புத்தகங்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2024 – 2025 | 10 books must read in tamil

Bhakti Teacher | June 10, 2025

ஃபிதா ஏ. நஸ்புள்ளாஹ் வாசகசாலை அரங்கு எண்: 435 தமிழ் சினிமா வரலாறு அஜயன் பாலா நாதன் பதிப்பகம் அரங்கு எண்: 664 திரைக்கதை தணிக்கை சாய் விஜேந்தரன் பேசாமொழி பதிப்பகம் அரங்கு எண்: 271, 272 அப்பா உலகச் சிறுகதைகள் தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் திராவிடன் ஸ்டாக் வெளியீடு அரங்கு எண்: 637 கூத்து கண்மணி ராசா தமிழ்வெளி வெளியீடு அரங்கு எண்: 106, 107 தமிழ் […]


Hindu Literature

‘தி இந்து’ குழுமத்தின் இலக்கிய திருவிழா: சென்னையில் நாளை தொடங்குகிறது | the hindu lit for life to begin tomorrow in chennai

Bhakti Teacher | June 10, 2025

சென்னை: ‘தி இந்து’ குழுமத்தின் இலக்கிய திருவிழா(Lit for Life) சென்னை சேத்துப்பட்டு சர் முத்தா வெங்கட சுப்பாராவ் கலையரங்கத்தில் ஜன.18, 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ‘தி இந்து’ குழுமம் சார்பில் இலக்கிய திருவிழா (Lit for Life) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான இலக்கிய திருவிழா- 2025 சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா வெங்கட சுப்பாராவ் […]


Hindu Literature

‘தி இந்து’ குழுமத்தின் இலக்கிய திருவிழா தொடங்கியது – சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | The Hindu Groups Literary Festival Starts:  Activists Participation

Bhakti Teacher | June 10, 2025

சென்னை: ‘தி இந்து’ குழுமத்தின் 13-வது ஆண்டு இலக்கிய திருவிழா (Lit for Life) சென்னையில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இத் திருவிழாவை சென்னை வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள் கண்டுகளித்தனர். ‘தி இந்து’ குழுமம் சார்பில் இலக்கிய திருவிழா (Lit for Life) நிகழ்ச்சி ஆண்டுதோறும் […]


Hindu Literature

என்.கல்யாண் ராமனுக்கு விஜயா விருது | திண்ணை | vijaya award fro n kalyana raman

Bhakti Teacher | June 10, 2025

கோவை விஜயா வாசகர் வட்டம் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பெயரில் விருது வழங்கிவருகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண் ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அசோகமித்திரனின் ஆங்கில முகமாக இவர் அறியப்படுகிறார். அசோகமித்திரனின் பெரும்பான்மையான ஆக்கங்களை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். பெருமாள் முருகனின் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக சாகித்திய அகாடமி விருதுபெற்றுள்ளார். இவர் கணையாழியில் சிவசங்கரா என்கிற புனைபெயரில் சிறுகதை எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் சல்மா, […]


Hindu Literature

நூல் வரிசை | one line book review in tamil

Bhakti Teacher | June 10, 2025

உறங்கிப்போன உண்மைகள் பாவலர் காரை மைந்தன் விழுதுகள் வெளியீடு விலை: ரூ.120 தொடர்புக்கு:9840034044 மரபுக் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் இவை. உறவுகள், அரசியல் எனப் பலவும் பொருள்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி? எச்.கார்த்தியன் மாஸ்டர் மீடியா விலை: ரூ.200 தொடர்புக்கு: 84281 28007 டிஜிட்டல் ஆவணங்கள் அதிகமாகப் புழங்கும் காலகட்டம் இது. நமது டிஜிட்டல் ஆவணங்களைச் சேகரிப்பது எப்படி என எளிமையாக விளக்கும் […]


Hindu Literature

கற்பனை வளத்தையும், படைப்பாற்றலை ஊக்குவிக்கும் குழந்தைகளுக்கான ‘விண்மீன் திருடும் அவிரா’ நூல் வெளியீடு | Mamathi Chari Vinmeen Thidudum Avira book release event

Bhakti Teacher | June 10, 2025

சென்னை: குழந்தைகளின் கற்பனை வளத்தையும், படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்ட ‘விண்மீன் திருடும் அவிரா’ சிறார் நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இன்றைய குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் நிலையில், அவர்களின் கற்பனை வளத்தையும் படைப்பாற்றலையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் எழுத்தாளரும், ஓவியருமான மமதி சாரி ‘விண்மீன் திருடும் அவிரா’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலை ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ‘இந்து […]


Hindu Literature

நெல்லை பேராசிரியர் விமலாவுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது! | Sahitya Akademi Award for Best Translation to Nellai Professor Vimala!

Bhakti Teacher | June 10, 2025

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் விமலா, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘என்ட ஆண்கள்’ என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் கடந்த 1955-ம் ஆண்டு முதல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம் சார்ந்த […]


Hindu Literature

சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு நெல்லை பேராசிரியை தேர்வு | Nellai Professor selected for Sahitya Akademi Award for Best Translated

Bhakti Teacher | June 10, 2025

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியை விமலா, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘என்ட ஆண்கள்’ என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை, பிற இந்திய மொதிருநெல்வேலிழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கு, 1955-ம் ஆண்டு முதல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம் சார்ந்த […]


Hindu Literature

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்: தலைவர்கள் இரங்கல் | Eminent writer Narumpoonathan passes away

Bhakti Teacher | June 10, 2025

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும், தமுஎகச நிர்வாகியுமான இரா.நாறும்பூநாதன்(64) காலமானார். தமிழாசிரியர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தம்மாள் தம்பதியின் மகனான நாறும்பூநாதன் கழுகுமலையில் பிறந்தார். இவரது மனைவி சிவகாமசுந்தரி, தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாறும்பூநாதன் நெல்லையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் ராமகிருஷ்ணன், கனடாவில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது நாறும்பூநாதனுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு […]



  • cover play_circle_filled

    01. Bhagavan Saranam Bhagavathi Saranam | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    02. Enge Manakkuthu | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    03. Thulasi Mani Maalai Aninthu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    04. Loka Veeram Maha Poojyam
    Veeramani Raju

  • cover play_circle_filled

    05. Kannimoola Ganapathiyai Vendikittu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    06. Maamalai Sabariyilae Manikandan 1

    file_download
  • cover play_circle_filled

    07. Achhankovil Arase
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    08. Irumudiyil Irukkuthappa Magimai
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    09. Neiyyalae Abishekam
    Veeramani Raju

    file_download
play_arrow skip_previous skip_next volume_down
playlist_play