menu Home

Spirituality


Spirituality

கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் | Kumbabhishekam Celebration in Kandakottam Muthukumaraswamy Temple

Bhakti Teacher | July 17, 2025

சென்னை: கந்​தகோட்​டம் முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது ‘அரோக​ரா’ கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சென்னை பூங்கா நகர் கந்​தகோட்​டத்​தில் நூற்​றாண்டு பழமை​யான முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் உள்​ளது. இக்​கோயிலில்வள்ளி, தேவசேனா உடனுறை முத்​துக்​கு​மாரசு​வாமி எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து வரு​கிறார். கடந்த 2013-ம் ஆண்​டும் ஜூலை 15-ம் தேதி இக்​கோயி​லில் கும்​பாபிஷேகம் நடந்​தது. கும்​பாபிஷேகம் நடந்து 12 ஆண்​டு​கள் […]


Spirituality

ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்: ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரம் காணிக்கை | Anivara Asthanam at Ezhumalaiyan Temple

Bhakti Teacher | July 17, 2025

Last Updated : 17 Jul, 2025 07:40 AM Published : 17 Jul 2025 07:40 AM Last Updated : 17 Jul 2025 07:40 AM திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் தரன் தலைமையில்  ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரங்கள் திருமலை ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டன. […]


Spirituality

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத வழிபாட்டுக்காக சிறப்பு ஏற்பாடுகள் மும்முரம் | Aadi Month Worship: Special Arrangements on Kuchanur Temple

Bhakti Teacher | July 16, 2025

தேனி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத சனி வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுயம்புவாக சனீஸ்வர பகவான் எழுந்தருளிய கோயில் என்பதால் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் […]


Spirituality

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை | Alwar Thirumanjanam sevai at Tirupati Temple

Bhakti Teacher | July 16, 2025

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர் மலையப்பரிடம் கணக்கு வழக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்படைக்கிறது. ‘பரிமளம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஆழ்வார் திருமஞ்சன சேவை, ஒவ்வொரு ஆண்டும் உகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 4 முக்கிய நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும். இதையொட்டி […]


Spirituality

மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு | Sabarimala opens today for monthly worship

Bhakti Teacher | July 16, 2025

தேனி: ​மா​தாந்​திர பூஜைக்​காக சபரிமலை​யில் இன்று மாலை ஐயப்​பன் கோயில் நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவக்​கிரக பிர​திஷ்டை வழி​பாட்​டுக்​காக கடந்த 11-ம் தேதி மாலை​யில் நடை திறக்​கப்​பட்​டது. தொடர்ந்​து, 12-ம் தேதி பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 13-ம் தேதி நவக்​கிரக கோயில் புனர்​பிர​திஷ்டை மற்​றும் கும்​பாபிஷேகம் நடை​பெற்​று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், மாதாந்​திர வழி​பாட்​டுக்​காக இன்று (ஜூலை 16) சபரிமலை​யில் […]


Spirituality

‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Thiruparankundram Murugan Temple Kumbabhishekam

Bhakti Teacher | July 15, 2025

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள், ‘அரோக​ரா, அரோக​ரா’ என பக்தி முழக்​கமிட்டு தரிசனம் செய்​தனர். முரு​கப்​பெரு​மானின் முதல்​படை வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில்கும்​பாபிஷேகம் நடத்த முடிவு செய்​யப்​பட்டு திருப்​பணி​கள் தொடங்​கப்​பட்​டன. ரூ.2 கோடியே 44 லட்​சம் மதிப்​பில் ராஜகோபுரத்​தில் 7 தங்​கக்​கலசம், கோவர்த்​த​னாம்​பிகை சந்​நிதி விமானம், வல்லப கணபதி கோயில் விமானம் […]


Spirituality

ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம் | Kumbhabhishekam Held at Tiruvannamalai Srinivasa Perumal Temple After 36 Year

Bhakti Teacher | July 14, 2025

Last Updated : 14 Jul, 2025 12:16 PM Published : 14 Jul 2025 12:16 PM Last Updated : 14 Jul 2025 12:16 PM ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பின் இன்று காலை 5.55 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை உச்சியில் உள்ள நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் […]


Spirituality

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | thiruparankundram murugan temple kumbabishekam witnessed by thousands of devotees

Bhakti Teacher | July 14, 2025

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை முன்னிட்டு ரூ.2 கோடியே 44 […]


Spirituality

14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் | Kumbabhishekam today at Thiruparankundram

Bhakti Teacher | July 14, 2025

மதுரை: ​முரு​கப் பெரு​மானின் முதல்​படை வீடான சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் இன்று அதி​காலை கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். முரு​கப் பெரு​மானின் அறு​படை வீடு​களில் முதல் வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் 14 ஆண்​டு​களுக்கு பிறகு இன்று கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, கடந்த சில மாதங்​களாக திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. உபய​தா​ரர் மூலம் ரூ.70 லட்​சத்​தில்ராஜகோபுரம் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.2.44 கோடி​யில் ராஜகோபுரத்​தில் 7 […]


Spirituality

நவக்கிரக தோஷம் நீக்கும் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி | Ananthamangalam Rajagopala Swamy

Bhakti Teacher | July 13, 2025

மூலவர்: வாசுதேவ பெருமாள் அம்பாள்: செங்கமல வல்லி தல வரலாறு: இலங்கையில் யுத்தம் முடிந்து ராமபிரான், அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது நாரதர் ராமபிரானிடம், “இலங்கையில் யுத்தம் முடிந்தாலும், அரக்கர்களின் வாரிசுகள் இன்னும் உயிருடன் உள்ளனர். ராவணனின் அழிவால், கோபத்துடன் இருக்கும் அவர்கள் உன்னை அழிப்பதாக சபதம் செய்துள்ளனர். கடலுக்கடியில் அசுரர்களான இரக்கபிந்து, இரக்தராட்சகன் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் பூர்த்தியானால், இறந்துபோன […]



  • cover play_circle_filled

    01. Bhagavan Saranam Bhagavathi Saranam | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    02. Enge Manakkuthu | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    03. Thulasi Mani Maalai Aninthu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    04. Loka Veeram Maha Poojyam
    Veeramani Raju

  • cover play_circle_filled

    05. Kannimoola Ganapathiyai Vendikittu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    06. Maamalai Sabariyilae Manikandan 1

    file_download
  • cover play_circle_filled

    07. Achhankovil Arase
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    08. Irumudiyil Irukkuthappa Magimai
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    09. Neiyyalae Abishekam
    Veeramani Raju

    file_download
play_arrow skip_previous skip_next volume_down
playlist_play