menu Home

Bhakti Blogs


Spirituality

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் கோலாகலம் | Nellaiappar Temple Anithiruvizha Chariot Parade Thousands of Devotees Participate

Bhakti Teacher | July 8, 2025

நெல்லை: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (செவ்வாய்ழ்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்கிறார்கள். இதனால் ரதவீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா சிறப்புமிக்கது. இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது. […]


Spirituality

திருச்செந்தூர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ‘அரோகரா’ கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | Maha Kumbabishekam at Tiruchendur temple

Bhakti Teacher | July 8, 2025

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்கி கும்பாபி ஷேகத்தைக் கண்டுகளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.100 கோடிக்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. ஜூலை 1-ம் தேதி […]


Spirituality

காரைக்​கால் அம்​மை​யார் மாங்​கனி திரு​விழா: மாப்​பிள்ளை அழைப்​புடன் இன்று தொடக்​கம் | Karaikal Ammaiyar Mangani Festival

Bhakti Teacher | July 8, 2025

காரைக்​கால்: காரைக்​காலில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் காரைக்​கால் அம்​மை​யார் மாங்​க​னித் திரு​விழா இன்று (ஜூலை 8) மாப்​பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்​கு​கிறது. 63 நாயன்​மார்​களில் சிறப்​பிடம் பெற்ற காரைக்​கால் அம்​மை​யாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்​ளது. இக்​கோயி​லில், அம்​மை​யார் வரலாற்றை நினை​வு​கூரும் வித​மாக ஆண்​டு​தோறும் மாங்​கனித் திரு​விழா விமரிசை​யாக நடை​பெறும். காரைக்​கால் கைலாச​நாத சுவாமி, நித்​யகல்​யாணப் பெரு​மாள் வகையறா தேவஸ்​தானம் சார்​பில் நடத்​தப்​படும் இவ்​விழா இன்று (ஜூலை 8) மாலை பரமதத்​தர் […]


Spirituality

85 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி – அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kumbhabhishekham held at Arichandran Temple after 85 years in Puducherry

Bhakti Teacher | July 7, 2025

புதுச்சேரி: 85 ஆண்டுகளுக்குப் பின்னர் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் நடந்தது. புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள சுடுகாட்டில் அரிச்சந்திர மகாராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில், 1800-ம் ஆண்டில் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 1940-ம் ஆண்டு 2-வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்த நிலையில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு, கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, […]


Spirituality

ட்ரோன்களில் புனித நீர் முதல் ஜப்பானிய முருக பக்தர்கள் வரை: திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக ஹைலைட்ஸ் | Highlights of the Tiruchendur Murugan Temple Kumbabhishekam Festival

Bhakti Teacher | July 7, 2025

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்து, யாகசாலையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு கும்பங்கள் எடுத்து, கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு விசேஷ […]


Spirituality

காசவளநாடுபுதூர் கிராமத்தில் மொஹரம் கொண்டாடிய இந்துக்கள் – தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் | Hindus Celebrated Muharram: Votive Offering Entered Fire Pit

Bhakti Teacher | July 7, 2025

தஞ்சாவூர் அருகேயுள்ள காசவளநாடுபுதூர் கிராமத்தில், இந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடி, தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். காசவளநாடுபுதூர் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்தாலும், அவர்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதற்காக 10 நாட்கள் விரதம் இருந்து, ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில், அல்லா சுவாமி என்ற பெயரில் உள்ளங்கை போன்ற உருவத்தை வைத்து, தினமும் பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி […]


Spirituality

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…’ – திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்! | Maha Kumbabhishekam at Tiruchendur Subramanya Swamy Temple devotees thronged

Bhakti Teacher | July 7, 2025

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷங்களை முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக […]


Spirituality

திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் | Maha Kumbabhishekam ceremony in Tiruchendur today

Bhakti Teacher | July 7, 2025

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​ல் மகா கும்​பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடை​பெறுகிறது. இதையொட்​டி, தமிழகம் முழு​வதும் இருந்து பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர். அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் திருப்​பணி​கள் நிறைவு​பெற்​று, கும்​பாபிஷேக விழா ஜூன் 26-ம் தேதி கணபதி பூஜை​யுடன் தொடங்​கியது. கடந்த 1-ம் தேதி மாலை​யாக​சாலை பூஜைகள் தொடங்​கின. கரிய​மாணிக்க விநாயகர், பார்​வதி அம்​மன், மூல​வர், வள்​ளி, தெய்​வானைக்கு கோயில் […]


Spirituality

ராமேசுவரம் கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் தரிசனம் | Sringeri Swamigal Visit to Rameswaram Temple

Bhakti Teacher | July 7, 2025

ராமேசுவரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி தரிசனம் செய்தார். தூளி பாத பூஜை: தமிழகத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் நேற்று முன்தினம் மாலை ராமேசுவரம் வந்தார். ராமேசுவரம் சிருங்கேரி மடத்தில் தூளி பாத பூஜை செய்த சிருங்கேரி […]


Spirituality

மதநல்லிணக்க திருவிழா | மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் @ ராமநாதபுரம் | Hindus trample on fire to pay their respects at Ramanathapuram on Mogaram  

Bhakti Teacher | July 6, 2025

ராமேசுவரம்: முஸ்லிம்களின் நீத்தார் நினைவு நாளான மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சமய நல்லிணகத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இந்துக்கள் தீ மிதித்து மொகரம் பண்டிகையை கடைப்பிடித்தனர். கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் உசைன் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளை மொகரமாக முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் கடைப்பிடிக்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடுவதாக […]



  • cover play_circle_filled

    01. Bhagavan Saranam Bhagavathi Saranam | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    02. Enge Manakkuthu | Ayyappa Iniya Geethangal
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    03. Thulasi Mani Maalai Aninthu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    04. Loka Veeram Maha Poojyam
    Veeramani Raju

  • cover play_circle_filled

    05. Kannimoola Ganapathiyai Vendikittu
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    06. Maamalai Sabariyilae Manikandan 1

    file_download
  • cover play_circle_filled

    07. Achhankovil Arase
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    08. Irumudiyil Irukkuthappa Magimai
    Veeramani Raju

    file_download
  • cover play_circle_filled

    09. Neiyyalae Abishekam
    Veeramani Raju

    file_download
play_arrow skip_previous skip_next volume_down
playlist_play